Easy 24 News

கட்சி கொடி குறித்து கமல்ஹாசன் விளக்கம்

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரையில் நேற்று துவக்கி அறிவித்த கமல்ஹாசன் இன்று உயர்மட்ட குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி...

Read more

இங்கிலாந்து பாராளுமன்றம் அருகே இனவெறி தாக்குதல்

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகம் அருகே, சீக்கியர் ஒருவர் மீது தலைப்பாகையை அகற்றுமாறு கூறி இன வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச்சேர்ந்தவர் ரவ்னீத் சிங். 37...

Read more

கோழி போன்று முட்டையிடும் அதிசய சிறுவன்

கோழி போன்று முட்டையிடும் அதிசய சிறுவன் பரிசோதனை செய்த நம்பமுடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல் என்ற 14 வயதுடைய சிறுவன், கடந்த 2016-ஆம் ஆண்டு...

Read more

அமரி விஜேவர்தன, தனது பதவியை ராஜினாமா

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் உறுதிபடுத்தியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு...

Read more

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ விடயத்தில் இலங்கையின்பொறுப்பற்ற தன்மை

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ விடயத்தில் இலங்கை பொறுப்பற்ற தன்மையுடன் செயற்படுகின்றதென பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கு பொறுப்பான...

Read more

வட்டுவாகல் பாலத்தை மறித்து மக்கள் போராட்டம்

காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட்டுவாகல் பாலத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. வட்டுவாகல் கடற்படையினரின் வசமுள்ள...

Read more

நல்லிணக்க முயற்சிகளில் இலங்கையர்கள்பலர் பங்கேற்கமுடியாத நிலை

காணாமற்போனவர்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் தெளிவான பதில் கிடைக்காவிட்டால் இலங்கையின் தேசிய நல்லிணக்க முயற்சிகளில் இலங்கையர்களில் பலர் பங்கேற்கமுடியாத நிலை ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம்...

Read more

தாக்குதலுக்கு உள்ளான புகையிரதம்

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மீது பாலையூற்று பகுதியில் வைத்து சில தரப்பினர் தாக்குதல் நடத்தி, ரயிலுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தியுள்ளனர். குறித்த...

Read more

உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி!!

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பமாகின்றது. இந் நிறுவனங்களது அங்கத்தவர்கள் தொடர்பில் சட்டபூர்வ நிலைமையை விளக்கும் வகையில் மாகாண சபைகள்...

Read more

வெளிநாட்டு தயாரிப்பு குண்டுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செயலிழக்கச்செய்யப்படாத கைக்குண்டொன்றை வைத்திருந்த நபர் ஒருவர் திஸ்ஸமஹாராம ஹபரவெவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். காவன்திஸ்ஸபுற பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வாகனங்களை...

Read more
Page 1797 of 2145 1 1,796 1,797 1,798 2,145