Easy 24 News

எல்லை தாண்டி பறந்த பாகிஸ்தான் இராணுவ கெலிகாப்டர்

பாகிஸ்தான் ராணுவ எலிகாப்டர் விமானம் ஒன்று எல்லையை தாண்டி 300 மீட்டர் வரை பரந்து வந்தது காஷ்மீர் மாநிலத்தில் பதட்டத்தை உண்டாக்கி உள்ளது. பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மிரின்...

Read more

கேலிச்சித்திரம் வரைந்த கார்டூனிஸ்டுக்கு சிறை

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் வரைந்த ஓவியருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல...

Read more

காவிரி நதிநீர் பிரச்சனையை கமலஹாசன் கருத்துக்கு பதிலடி

காவிரி நதிநீர் பிரச்சனையை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கமலஹாசன் கூறியதற்கு சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில்;...

Read more

கட்டுமானப்பணியின் போது கல் விழுந்ததில் பெண் உயிரிழப்பு

சென்னையில் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது கல் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தியாகராய நகரில் புதிதாக...

Read more

இலங்கையிலுள்ள பழங்குடி மக்கள் தெலுங்குமொழி பேசுவது கண்டுபிடிப்பு…!

இலங்கையில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் பழங்குடிகளாக வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்....

Read more

300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 44 பேர் பலி

பெருநாட்டில் பயணிகள் பஸ் ஒன்று ஒகோனா பகுதியில் அமைந்துள்ள மனபெரிகனசூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. பேருந்து நெடுஞ்சாலையின் ஆபத்தான வளைவு பகுதியில் திரும்பும் போது நிலை...

Read more

இந்தியா ஒரு அமைதியான சூழ்நிலையில் இருப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய தாக்குதலில் வீடுகள் சேதமடைந்துள்ளது. இன்று காலையில் உரி பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர்....

Read more

முடங்கி உள்ள ஏர்செல் சேவை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்போன் சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பெரும்பாலான டவர்கள் இயங்காததால், ‘சிக்னல்’ கிடைக்காமல் ‘ஏர்செல்’...

Read more

அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபட வேண்டும்

காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. அந்த வழக்குகள்...

Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்

காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. அந்த வழக்குகள்...

Read more
Page 1796 of 2145 1 1,795 1,796 1,797 2,145