Easy 24 News

அம்பாள்புரம் மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு

நாள்தோறும் 24 கிமீ தூரம் நடந்து பாடசாலைக்கு சென்று வரும் முல்லைத்தீவு அம்பாள்புரம் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டு அம்மாணவர்களுக்கு பேரூந்து வசதியை ஏற்படுத்திக்...

Read more

சைட்டம் மாணவர்கள் கொத்தலாவலைக்கு !!

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (21) பிற்பகல்...

Read more

அரசாங்கத்தில் நிகழப்போகும் பாரிய மாற்றங்கள்

அடுத்து வரும் சில நாட்களில் தற்போதைய அரசாங்கத்தில் பல பாரிய மாற்றங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்....

Read more

10 ஆவது முறையாகவும் ஸ்ரீ ல.சு.கட்சியை மைத்திரி தாரைவார்த்துள்ளார்

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 ஆவது முறையாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தாரைவார்த்துள்ளதாக கூட்டு எதிர்க்...

Read more

UNP- SLFP சேர்ந்து ஆட்சியமைக்கும்- ராஜித

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் இணைந்து ஆட்சியமைக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித...

Read more

தேசிய அரசாங்க ஒப்பந்தத்திலிருந்து நாம் விலகவில்லை

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற தேசிய அரசாங்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும்...

Read more

பிரதமரை மாற்றும் அளவுக்கு வருத்தங்கள் ஏதும் இல்லை : ராஜித

பிரதமரை மாற்றும் அளவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வருத்தங்கள் எதுவும் இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித செனவிரத்ன தெரிவித்தார். பிரதமர் மாற்றம் குறித்து ஊடகங்களில் பாரிய...

Read more

இன்று அமைச்சரவை மாற்றம்

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர், இன்று (22) அறிவிக்கப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது சிறப்பு விவகார அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல் வட்டாரங்கள்...

Read more

இராணுவம் வைத்திருந்த கைக்குண்டே பஸ்சிற்குள் வெடித்தது

பண்டாரவளை கஹகொல்ல பிரதேசத்தில் நேற்றுஅதிகாலை இடம்பெற்ற பஸ் தீப்பற்றல் சம்பவத்துக்கு இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்த கைக்குண்டொன்று வெடித்ததே காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்...

Read more

மாகாண எல்லை நிர்­ணய அறிக்கை கைய­ளிப்பு !!

மாகாண சபை எல்லை நிர்­ணய அறிக்கை, மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வி­டம் நேற்று முன்­தி­னம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­கள் சட்­டத்­தில் திருத்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது....

Read more
Page 1798 of 2145 1 1,797 1,798 1,799 2,145