அண்மையில் கவுடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நோக்கி வந்த சிறுமியொருவர் ஜனாதிபதியின் அரவணைப்பில் மழலை மொழி பேசி அவருடன் கொஞ்சிக் குலாவியதை...
Read moreகாஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைந்ததை அடுத்து விரைவில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மடாதிபதியாக பட்டம் சூட இருக்கிறார். இந்த நிலையில், புதிய இளைய மடாதிபதி...
Read moreபிரித்தானியாவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருவதனால் பாரிய அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்புயலுடன் காரணமாக கடல் கொந்தளிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதன்...
Read moreதமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் மீது, அந்த கட்சியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று...
Read moreசீனாவில் ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் N என்ற எழுத்தைப் பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. N என்ற எழுத்து வரும் எந்த வார்த்தையையும் பயன்படுத்தக்...
Read moreகேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஓராண்டை பூர்த்தி செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் தொலைபேசியில் தொடர்பு...
Read moreலண்டனில் இருந்து கொழும்பு பயணித்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது ஜேர்மன் frankfurt விமான நிலையத்தில் குறித்த விமமான...
Read moreசிரியாவிலுள்ள வளங்களை கொள்ளை அடிப்பது யார் என்ற வல்லரசு நாடுகளின் போட்டியால் அப்பாவி சிரிய பொதுமக்கள் மீது இனப்படுகொலையை அமெரிக்க மற்றும் ரஷ்ய படைகள் நடத்தி வருகிறது....
Read moreகாணாமற்போனோர் பணியகத்துக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை யானது முக்கியமானதொரு நகர்வு என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்...
Read moreதமிழ் மக்கள் பேரவையை வடக்கு மாகாண முதலமைச்சரும், பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் மறுசீரமைத்துள்ளார். இதுவரை பேரவையின் முடிவுகள் அதன் மத்திய குழுவின் ஊடாகவே எடுக்கப்பட்டு வந்தது. தற்போது...
Read more