இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பாக அல்ஜெசீரா தொலைக்காட்சி ஆதாரங்களுடன் கூடிய வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. கூட்டரசு அரசு ஆட்சிப் பீடமேறி 3 வருடங்கள்...
Read moreயாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டார். இரும்பு கடை உரிமையாளரான இவர் அவரது கடைக்கு பின்புறம்...
Read moreஆந்திரவாவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழர்கள் 87 பேர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பொலிஸாரின் அடாவடியால் ஆந்திர மாநில திருப்பதி மக்கள் பெரும் அச்சத்தில்...
Read moreமறைந்த ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அவரது விருப்பத்திற்கமைை அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய...
Read more2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகின்றது. சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கிராம அபிவிருத்தித் திட்டங்களுக்காக 50 லட்சம் ரூபாவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
Read moreதேசிய, சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 100 கடன் திட்டங்கள் அமுல்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி, அரச வங்கி தலைவர்களுடன் நேற்று ஜனாதிபதி விசேட...
Read moreகுடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை வழங்கியதாலே இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு...
Read moreஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மருமகன் அந்தஸ்து திடீரென குறைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் (வயது 37). இவர்,...
Read moreஎகிப்து நாட்டில் ஒரு பயணிகள் ரெயில் விபத்துக்குள்ளாகி 15 பேர் மரணமும் 40 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளது எகிப்து நாட்டில் சமீபகாலமாக ரெயில் விபத்துகள் அதிகரித்து வருகின்ரன....
Read more