மதிப்புக்குரிய கரி ஆனந்தசங்கரி மற்றும் நீதன் சாண், லோகன் கணபதி அவர்களிற்கு, கனடியத் தமிழர்கள் சார்பில் தாழ்மையான வேண்டுகோள். ஏறத்தாள 5 லட்சம் தமிழர்கள் வாழும் கனடா...
Read moreஅமெரிக்காவில் வீசிய கடும் புயலுக்கு 5 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 129 கி.மீ...
Read moreபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘பஸ் பொட்டா’ எனப்படும் சமன் ரோஹித பெரேரா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர்...
Read moreசிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தில் லிந்துலை பகுதியில் இன்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் லிந்துலை நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர், யுவதிகளினால்...
Read moreபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம் கூடவுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான பொது மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இச்செயற்குழு...
Read moreஹிக்கடுவை பகுதியில் வலம்புரியொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். தொம்பேயில் வசிக்கும் ஒருவர் வெளிநாட்டவர் ஒருவருக்கு வலம்புரியை...
Read moreசிரியாவில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பெற்றோரின் உடைகளை பை ஒன்றில் சிறுவன் எடுத்துவரும் ஒளிப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. குருதிக்கறைகளுடன், பாலைவனம் ஒன்றில்...
Read moreஇனந்தெரியாத சிலர் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை கடுமையாகத் தாக்கி, அங்கிருந்து நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவம் கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில்...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தின் 2018 ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று ஆரம்பமாகியது. இந்தக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆரம்பமாகியது. இதில்...
Read moreசிரிய நாட்டில் ஏற்பட்டுள்ள போரினால் இடம்பெறும் மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்று பெரும் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறும்...
Read more