Easy 24 News

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

மாத்தறை – திக்வெல்ல – யோனக்கபுர கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த பகுதிகளில்...

Read more

புத்தூரில் ஒருவர் குத்தி கொலை

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியால் சென்ற...

Read more

காணி பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

வீட்டுத்தோட்ட காணிகளை அடையாளப்படுத்தல் மற்றும் வரைபடமாக்கல் ஆய்வு வேலைத்திட்டத்தில் பணியாற்றிய காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு...

Read more

39 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய – பேலியகொட...

Read more

காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக சிறிய...

Read more

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும்- ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான...

Read more

மனித உரிமை மீறல்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் – சம்பந்தன்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கும் அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...

Read more

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் வழிபாடுகள்

நத்தார் விசேட திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களின நத்தார் விசேட திருப்பலி யாழ் மரியண்ணை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது தற்கால சூழ்நிலையை கருத்தில்...

Read more

சுகாதார விதிமுறைகளை மீறிய 54 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 54 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக...

Read more
Page 177 of 2145 1 176 177 178 2,145