Easy 24 News

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

அனுராதபுரம் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். நேற்றிரவு 11 மணியளவிலேயே இந்த கைது நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது. கைதான நபர்கள்...

Read more

எம்.சி.சியிலிருந்து நாட்டை மீட்ட பெருமை ஜனாதிபதியை சாரும்

எம்.சி.சி. ஒப்பந்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த பெருமை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தையே சாரும்,நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை எமது அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது என பொதுஜன பெரமுன காரியாலயத்தில்...

Read more

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க ஒருவாரம் காலக்கெடு

2021 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுக்கு ஒருவார...

Read more

அக்கரபத்தனை தவிசாளருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர்...

Read more

பிரித்தானிய விமானங்களுக்கு இலங்கையில் தடை

பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுடனான விமான சேவையை இடைநிறுத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அறிய முடிகின்றது. புதிய...

Read more

ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் திறப்பு

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவால் கடந்த...

Read more

கொரோனா தடுப்பு மருந்து ; ரஷ்யாவில் இருந்து கொண்டுவர தீர்மானம்

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாக எதிர்வரும் வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் வாரம் ரஷ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க...

Read more

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு கட்டணம் இல்லை

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என...

Read more

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பட்டினியில் தவிப்பு

வவுனியாவில் கொரோனா தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசால் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படாதமையால் அந்த குடும்பத்தினர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்தவாரம் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும்...

Read more

மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் கொரோனா பரவவும் அபாயம்

எதிர்வரும் விடுமுறை நாள்களில் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு...

Read more
Page 178 of 2145 1 177 178 179 2,145