பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு எதிராக இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் மேஜர்...
Read moreநாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 598 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 541 பேர் பேலியகொட –...
Read moreசப்புகஸ்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான 22 வயதான இளைஞர் ஒருவர், தனது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன...
Read moreநாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது, வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு. வடமத்திய...
Read more2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தோனேசியாவின்...
Read more2004ம் ஆண்டு டிசெம்பர் 26ம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்திற்கு இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. சுனாமி அனர்த்தத்தினால் உயிாிழந்தோரை நினைவூட்டுமுகமாக இன்று காலை 9.25 முதல்...
Read moreகொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 139 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 31...
Read moreமஹரசிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப்பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது...
Read moreகிளிநொச்சி கல்மடுக் குளத்தில் மூழ்கி காணாமல் போனவரை தேடும் பணிகள் தொடர்கின்றன. நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றிருந்த நிலையில்...
Read moreஜனாஸா எரிப்புக்கு எதிராக, வெள்ளை துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று கல்முனை பிரதான வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர்...
Read more