அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கான வரியை அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது...
Read moreசட்டவிரோதமாக தகவல் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தை சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூகவலைதளங்களில் மிகப்பிரபலமான பேஸ்புக்கை, உலகம் முழுதும் 200 கோடிக்கு...
Read moreதென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்க ரசிகர்கருடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான...
Read moreகடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்ற நீர்கொழும்பு மற்றும் காலி மா நகர சபைகள் என்பவற்றினதும், கட்டான பிரதேச சபையினதும் அதிகாரங்களை...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை 6 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக...
Read moreவயிற்றில் காயம் ஏற்பட்டு குடல் வெளியே வந்த நிலையில் சாலையோரத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரை கொடிகாமம் பொலிஸார் மீட்டு சாவகச்சேரி மருத்துவமனையில்சேர்ப்பித்துள்ளனர். மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு...
Read moreவீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் திருக்கோவில் சங்கமன் கிராமத்தில் ரூபா 1 கோடி 50 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட 25 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று திருக்கோவில்...
Read moreபொல்கஹாவெல ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று நடந்தது. இதன்போது அவர்களிடம் இருந்து ஒரு தொகுதி ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள்...
Read moreமட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் சி.சி.டி.வி கமெராக்களைப் பொறுத்துவதற்கான நடவடிக்கையை, புதிய மாநகர சபை உறுப்பினர்கள் பதவியேற்ற முதல் கடமையாக செய்யவேண்டுமென, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்...
Read moreகிண்ணியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட குறிஞ்சாகோனி கோட்டத்தில் அமைந்துள்ள கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்ப பிரிவு...
Read more