எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுண ஆகியன இணைந்து வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின்...
Read moreகடந்த 2016ஆம் ஆண்டு 229.5 மில்லியன் டொலர் மொத்த மதிப்பீட்டில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் அத்தனகல மற்றும் மினுவாங்கொட நீர் விநியோக திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்துக்கு...
Read moreபிரான்சிற்கு சொந்தமான ரீயூனியன் தீவிற்கு அருகில் விபத்துக்குள்ளான நிலையில் கடலில் மிதந்த 6 இலங்கையர்கள் அந்த நாட்டு கப்பல் ஊடாக காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகு தொடர்பில்...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் பதவியில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி...
Read moreயாழ்.சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றில் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...
Read moreநம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவான முறையில் தோல்வியடையச் செய்வோம் எனவும் அதற்கான பலம் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப்...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தை வாக்களிப்புக்கு...
Read moreபால்மா விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இந்த விலையேற்றம் குறித்து நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது. உலக...
Read moreநேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அஞ்சலி செலுத்தும் முகமாக நள்ளிரவு ஈஃபிள் கோபுரம் தன் விளக்குகளை அணைத்து இருளுக்குள் மூழ்கியது. Aude இன் இரு...
Read moreஅமெரிக்காவில் ஸ்டீபன் கிளார்க் என்ற அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் கருப்பு இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது....
Read more