குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு பலரைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட உமர் ஹபிதாபியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேஜர் ஜெனரல் ஜானக...
Read moreகைக் குழந்தையின் ஆடையில் மறைத்து சிறையிலுள்ள கணவருக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி, உத்தரானந்த மாவத்தையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிடைத்த...
Read moreவெல்லவாய தென்னமலுவ வனப் பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் 100 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரதேச...
Read moreகச்சக் கொடித் தீவு புதுக் குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒரே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது முன்னுக்கு பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளானதில்...
Read moreதமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமான விடயம். இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 69 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார். இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பௌத்த விகாரைகளிலும் ஏனைய...
Read moreதென் பிரான்ஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி முனையில்...
Read moreநீதிமன்றில் வழக்குக்கு வந்து விட்டு வெளியே வந்த பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா கல்வளையைச் சேர்ந்த நபர். கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர்...
Read moreவிடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த அரசாங்கத்திற்கு பாதாள உலகக் குழுவினரை அழிக்க முடியாதுள்ளமை வேடிக்கையாகவுள்ளதாக பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்....
Read moreபாகிஸ்தானிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூஸைனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல்...
Read more