உலகில் உள்ள இணையதளங்களில் 30 சதவீதத்தை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம்...
Read moreபிரான்ஸ் – பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 20ம்...
Read moreரஷ்யாவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் மேற்கு சைபீரியா நகரில்...
Read moreதிருப்பதி ஆலயத்திற்கு செல்லும் வனப்பகுதியில் பாரிய காட்டு தீ ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நீடித்த காட்டுத் தீயை பெரும் போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக, இன்று ...
Read moreகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில்...
Read moreகிளிநொச்சியில் யுத்த அழிவுகளை பறைசாற்றும் வகையில் அரசாங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்டு வந்த, வீழ்ந்த நிலையிலான நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கி அமைந்திருந்த நாற்பது பேர்ச் காணியில் புதிதாக...
Read moreராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் வவுனியா கூட்டுறவு கட்டடத்தை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்...
Read moreஇன மற்றும் மத ரீதியான அமைதியின்மையை தடுப்பதற்கு ஒரு வழியாக பேச்சு சுதந்திர சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 44ஆவது மாநாடு கடந்த...
Read moreயாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. புதிய மேயர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆனோல்ர்ட், தமிழ்...
Read moreவடக்கு மாகாணத்தில் வாட்டி வதைக்கும் வறட்சி காரணமாக, 28 ஆயிரத்து 592 குடும்பங்களைச் சேர்ந்த 97 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார்,...
Read more