பீகாரில் போஜ்பூர் மாவட்ட இந்தி நாளிதழ் நிருபர் நவீன் நிஷ்சல். இவரும் மற்றொரு உள்ளூர் இதழ் நிருபரான தனது நண்பர் விஜய் சிங் உடன் பைக்கில் சென்றார்....
Read moreசென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி. வங்கியில் ரூ.35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஓ.பி வங்கியில் வெல்டிங் மூலம் சுவரில் துளையிட்டு உள்ளே...
Read moreதமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 42 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவல் துறையினர் தற்கொலை செய்வது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக...
Read moreஸ்டெர்லைட் ஆலை விவரிவாக்கத்திற்கு எதிராகவும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுத்தி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள...
Read moreஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க...
Read more67 பயணிகளோடு சென்று கொண்டிருந்த Air Canada விமானம் ஒன்று வாஷிங்டன் அருகிலிருக்கும் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. நேற்று (மார்ச் 25) மாலை அதன் விமானி...
Read moreரஷ்யா, பல்கேரியா, ரோமானியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு நிறத்தில் பனிமழை பெய்துள்ளது. இது பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வட ஆப்ரிக்காவில் உள்ள...
Read moreநார்வேயில் உள்ள ஹால்டன் சிறை உலகிலேயே மனிதநேயமிக்க சிறையாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள கைதிகள் சமைப்பது, கல்வி கற்பது, வேலை செய்வது மற்றும் சிறை காவலரோடு நேரம்...
Read moreவசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஜப்பானில் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மியுகுரோ ஆற்றங்கரையோரம் பூத்துக்குலுங்கும் செர்ரி மலர்களை காண பார்வையாளர்கள்...
Read moreஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை 6. 4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாைல 6....
Read more