புத்தாண்டை முன்னிட்டு இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது. இலங்கை கடற்படையினரால் கடந்த சில மாதங்களாக கைது...
Read moreசவுதி அரேபியாவுக்கும் இஸ்ரவேலுக்கும் ஒரு பொது எதிரி காணப்படுவதாகவும், பலஸ்தீன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள கருத்து முரண்பாடே அந்த எதிரியாகும் எனவும் சவுதியின் முடிக்குரிய இளவரசர்...
Read moreசிரியாவின் சமாதானத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி, துருக்கி ஜனாதிபதி ரஷிப் தையிப் எர்துகான் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் ஆகியோர்...
Read moreதிரைப்பட இயக்குநரும்,ஈழப்போராட்டத்தின் தீவிர ஆதரவாளருமான சீமான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உண்மையானவையென ஈழத்தின் இறுதி யுத்தம் வரை பங்கெடுத்த...
Read moreஜனாதிபதி என்ற வகையில் தான் நாட்டுக்கு வகைகூற வேண்டும் என்றும் அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கான கடப்பாட்டுடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இதன்போது...
Read moreபிரபல நகைச்சுவை நடிகரும் தமிழக சட்ட சபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் (கருணாநிதி) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள கருணாஸ் வட மாகாண...
Read moreசதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ, நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39...
Read moreஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள்...
Read moreநட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமானசேவையை குறுகிய காலத்திற்குள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய பணிப்பாளர் சபைத்தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ...
Read moreஇன்று நள்ளிரவு முதல் சிறுபோக விவசாயிகளுக்கான உர மானியம் அமுலுக்கு வர உள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க அதன்படி சிறுபோக நெல் செய்கைக்காக 50...
Read more