Easy 24 News

கட்சி நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்..!

மக்கள் நீதி மய்யத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் சுதாகரின் மகனுக்கு கமல்வாசன் என்று பெயர் சூட்டினார் கமலஹாசன். அந்த குழந்தைக்கு ஒரு பவுன் செயின் அணிவித்ததோடு, சுதாகரின்...

Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரை ஏமாற்றிய ‘பலே’ தம்பதி கைது!

சேலத்தில் நில மோசடி புகாரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரை ஏமாற்றிய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். சேலம் அம்மா பேட்டையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(70). இவரது மனைவி சவிதா(60)....

Read more

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் இன்று மாலை திடீரென முடக்கப்பட்டது. அதில் சீன எழுத்துகள் காணப்பட்டதால், சீனாவைச் சேர்ந்த ‘ஹேக்கர்கள்’ ஈடுப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது....

Read more

தூத்துக்குடியில் 54வது நாளாக தொடரும் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 54வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். செயின்ட்மேரீஸ் மகளிர் கல்லூரியும், ஹோலிகிராஸ் மனையியல் கல்லூரி மாணவிகள்...

Read more

மலேசியா நாடாளுமன்றத்தைக் கலைக்க மன்னர் உத்தரவு!

மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மாற்றி விட்டதாக மலேசிய பிரதமர்...

Read more

காவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்

உச்சநீதிமன்றம் சொன்ன 177.25 டி.எம்.சி என்பதை நாம் ஏற்க முடியாது. கர்நாடகா சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதற்கு முன்பாக நமக்கு வந்து கொண்டிருந்த 378 டி.எம்.சி யே...

Read more

12 வயது மாணவன் செய்த காரியம்….!

12 வதேயான பாடசாலை மாணவன் ஒருவன் வர்த்தக நிலையங்களின் கூரைகளை பிரித்து கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றின் மாணவரே இவ்வாறு கொள்ளைச்...

Read more

சல்மான் கான் வழக்கில் ஹைதராபாத் மையம் மிக முக்கிய பங்கு

சிங்காரா எனப்படும் அரிய வகை மான்களை வேட்டையாடியதாகத தொடரப்பட்ட வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டதில், மிக முக்கிய விஷயமாக அமைந்தது எது தெரியுமா?...

Read more

போரின் போது சொத்துக்களை இழந்த ஒரு தொகுதி மக்களுக்கு இழப்பீடு

போரின் போது சொத்துக்களை இழந்த ஒரு தொகுதி மக்களுக்கு இழப்பீடு முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த கால போரின் போது சொத்துக்களை இழந்த ஒரு...

Read more

நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற பிரதமர் கோரிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்...

Read more
Page 1701 of 2145 1 1,700 1,701 1,702 2,145