Easy 24 News

வவுனியா நகரசபை மைதானம் பயன்படுத்தமுடியாத நிலை

வவுனியா நகரசபை மைதானம் பயன்படுத்தமுடியாத நிலையில் காணப்படுவதாக விளையாட்டு வீரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: வவுனியா நகரசபை மைதானம் சேதமடையும் வகையில் களியாட்ட...

Read more

நாட்டின் கரையோரப் பிரதேசங்களுக்கு இன்று மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்றும் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளுக்கு...

Read more

மூன்று தாய்லாந்து போர்க் கப்பல்கள் கொழும்பில்

மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு தாய்லாந்து போர்க் கப்பல்கள் மூன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று கொழும்பை வந்தடைந்த இக்கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி...

Read more

அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

Read more

ஐ.தே.க.யின் மறுசீரமைப்புக் குழு அறிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உட்பட அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (07) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது....

Read more

இலங்கையில் மரவள்ளி ஆலை நிர்மாணிக்க திட்டம்

நாட்டில் மரவள்ளி செய்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு இணையாக மரவள்ளி மா தயாரிக்கும் ஆலையொன்றை நிர்மாணிக்க சுவீடன் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் குழு முன்வந்துள்ளது....

Read more

1149 துப்பாக்கி ரவைகளுடன் ஓய்வு பெற்ற இராணுவசிப்பாய் கைது

ஹோமாகம – கொடகம பகுதியில் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) இரவு...

Read more

ஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் ஆசிரியரொருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவியொருவர் பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். முல்லைத்தீவு...

Read more

கடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட கப்பலால் பரபரப்பு

கடலூர் துறைமுகப் பகுதியை நோக்கி பிரம்மாண்டமான கப்பல் ஒன்று வந்ததையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். நேற்று காலை வந்த இந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து நீண்ட தூரத்தில் நின்றது. கடலூர்-நாகப்பட்டிணம்...

Read more
Page 1700 of 2145 1 1,699 1,700 1,701 2,145