Easy 24 News

பிரபல பாதாள உலக குழுத் தலைவன் கைது

பிரபல பாதாள உலக குழுத் தலைவன் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷின் ஆகியோரின் சகாக்கள் என அறியப்படும் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து...

Read more

மூன்று வருடத்தில் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன : வியாளேந்திரன்

எல்லைப் பகுதிகளில் கடந்த மூன்று வருடத்தில் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன வியாளேந்திரன் குற்றச்சாட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் கடந்த மூன்று வருடத்தில் 14 இந்து...

Read more

26 ஆயிரம் ஏக்கருக்கு மாத்திரமே இவ்வருடம் வேளாண்மை செய்ய அனுமதி

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 26ஆயிரம் ஏக்கருக்கு மாத்திரமே வேளாண்மை செய்ய அனுமதி- அரசஅதிபர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர். அம்பாறை மாவட்டத்தில் இம்முறை சிறுபோக வேளாண்மைச்செய்கைக்கு ஆக 26ஆயிரம்...

Read more

654 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம்

யாழ் மாவட்டத்தில் நல்லிணக்க அமைச்சின் முன்னெடுப்பில் 654 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனஅவர்களை அமைச்சராகக் கொண்ட தேசிய...

Read more

யானை தாக்குதலில் பெண் உயிரிழப்பு

காட்டு யானையின் தாக்குதலில் மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு முன்னால் முற்றத்தை சுத்தப்படுத்திக் கொண்டு நின்ற பெண் மீது யானை...

Read more

பிக்பாஸ் கணேஸ் யாழ் நல்லூரில்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன் புகைப்படம்...

Read more

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடந்த அற்புதம்!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு பாம்பு ஒன்று காட்சி அளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.. இது அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது....

Read more

புது வகையில் ஆபத்து விளைவிக்கும் இறால் இனம்

இன்று  முதல் இலங்கையில் புது வகையில் ஆபத்து விளைவிக்கும் இறால் இனம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை முதல் இலங்கையில் புது ஆபத்து அறிமுகம்! இலங்கையில் 6 வகையான...

Read more

கண்டியில் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழப்பு

இலங்கையின் மத்திய மாகாணம் கண்டியில் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கண்டியின் பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கைக்கு...

Read more

எழுத்து மூலம் எந்த உடன்படிக்கையினையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்காக பிரதமர் ரணிலுடன் எழுத்து மூலம் எந்த உடன்படிக்கையினையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read more
Page 1699 of 2145 1 1,698 1,699 1,700 2,145