கண்டிப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடாத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்காக வேண்டி அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டுவதற்கும்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின்...
Read moreதேசிய சூரா கவுன்ஸிலின் பிராந்திய மட்ட கருத்தரங்கு இன்று (08) கஹட்டோவிட்டா கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ மத்திய நிலையத்தில் நடைபெற்றது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்....
Read moreஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய பொறுப்பாளர்கள் எதிர்வரும் மே 01 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் உப செயலாளருமான அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்....
Read moreதற்பொழுது வரையில் 211 உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு முடிந்துள்ளது. பெரும்பான்மைப் பலம் கிடைக்காத உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன் வீட்டுத் தொகுதியும் அமைந்துள்ள “டிரம்ப் டவர்” 50 ஆவது தொடர் மாடியில் நேற்றிரவு (07) திடீரென தீ பரவியுள்ளதாகவும், இதில்...
Read moreஇலங்கையின் புதிய வரைபடத்தை எதிர்வரும் மே மாதம் வெளியிடுவதற்கு நில அளவைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. குறித்த வரைபடத்தைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் பீ.என்.பீ. உதயகந்த...
Read moreபிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபியின் 43 ஆவது பரம்பரையில் வந்தவர் என மீண்டும் வெளியாகியுள்ள தகவல்கள் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
Read moreகல்வியின் ஊடாக சமூகத்தை வலுவூட்டல் நோக்காகக் கொண்டு நாடலவிய ரீதியில் செயற்பட்டு வருகின்ற Insight Institute of Management and Technology என்ற இலாப நோக்கமற்ற நிறுவணமானது...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது ஐக்கிய தேசிய...
Read more