ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 16 பேரும் தனது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகக் கூடாது எனவும், அவர்கள் அவ்வாறே அமைச்சரவையில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு...
Read moreசர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். ஐ.தே.க.யின் முழுமையான மறுசீரமைப்புக்கு ஒத்துழைக்கும் வகையில் இவ்வாறு பதவியை...
Read moreதாய் நாட்டுக்காக தமது கடமைகளை நிறைவேற்றும் படைவீரர்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையில்...
Read moreநாட்டின் மின்சார தேவையை கருத்திற் கொண்டு புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா...
Read moreகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்வசப்படுத்தியுள்ளது. இன்று காலை நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அருணாச்சலம் வேழமாலிகிதன்...
Read moreதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) தலைவராக சட்டத்தரணி எச்.எம் அபேயரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பிரிவின்...
Read moreதமிழ் மற்றும் சிங்கள மொழியை அரச கரும மொழிகளாக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரச மொழிக்...
Read moreவடமாகாண முதமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்களும் அமைச்சு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பில் போலியான விபர ங்களை சமர்பித்து சம்பளம் பெற்றுக் கொண்டுவிட்டு, பழைய நிரந்தர...
Read moreஎதிர்வரக்கூடிய மாகாணசபைத்தேர்தலில் தற்போதைய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த தகவலை அக்கட்சியின் பாராளுமன்ற...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கும் தம்மோடு வந்து...
Read more