பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால...
Read moreபுதிய அரசியல் உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விரைவாக ஒரு தீர்வை எட்டவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஐரோப்பிய ஒன்றியக்...
Read moreஅதிகாலை வேளையிலேயே ஒலிபெருக்கியின் உதவியுடன் பக்திப் பாடல்கள் ஒலிக்கவிடப்படுவதால், அயலில் உள்ளவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் இரவிலும் வெகு நேரம் வரை இந்தச் செயற்பாடு தொடர்வதால் மாணவர்கள்...
Read moreபயனாளிகளுக்குரிய வலைகள் இதுவரை வழங்கப்படாமல் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று தென்மராட்சி கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தென்மராட்சிப் பிரதேசத்தில் மீன்பிடி வலைகள் பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். நல்லூர்...
Read moreவலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள், முகாம்கள் என்பவற்றை அகற்றும்...
Read moreவடக்கில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில்...
Read moreசாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தின் முத்திரைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு சாவகச்சேரி மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று நடத்தப்பட்டது. சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தினால் தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி வருடாந்தம் மாணவர்கள்...
Read moreஅண்மைக் காலமாக வவுனியா மாவட்டத்தின் பல வீதிகள் முழுமையாகச் சேதமடைந்த நிலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து செய்கின்ற வவுனியாவின் பல முக்கியமான வீதிகள்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் கட்சியின் நிலைப்பாட்டை மீறி பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஜக்கிய மக்கள்...
Read more