தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாவதாக புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது. “அமைதியான மனம், ஆரோக்கியம் தரும்” என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....
Read moreகடந்த ஒரு வாரகாலப் பகுதியில் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக இலங்கை செலுத்தவிருந்த வெளிநாட்டுக் கடன்களுக்கான பெறுமதி 47 பில்லியன் ரூபாவினால் (4700 கோடி ரூபா) அதிகரித்துள்ளதாக முன்னாள்...
Read moreயாழ். நெல்லியடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர் சிகிச்சை...
Read moreதென்மராட்சி பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்குதலை நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.அலரிமாளிகையில் தற்போது இடம்பெறும் கட்சியின் அரசியல் பீட கூட்டத்தில் கட்சியின் பதவி நிலைகள் குறித்த நியமனங்கள்...
Read moreமுக்கிய பதவி மாற்றங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது. அதன்படி இன்றைய தினம் கட்சி தலைமைப் பொறுப்பு குறித்த முக்கிய...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும்...
Read moreமத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பேர்ப்பச்சவல் ட்ரசரீஸ்...
Read moreஇறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை...
Read moreகேப்பாபுலவு படைமுகாம் வாயிலை அண்மித்த பகுதியில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று இரண்டாவது தடவையாக இந்த தீ பரவியுள்ளது. கடும்...
Read more