புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள், எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் மே மாதம் எட்டாம்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்களை கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது. இதன்படி, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ்...
Read moreகனடாவில் பத்துப் பேரைப் பலியெடுத்த வாகன தாக்குதல் சம்பவத்தில் சிறிலங்காவை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியிருந்தனது. எனினும் இந்த சம்பவத்தில் எந்தவொரு இலங்கையர்களும் உயிரிழக்கவில்லை என...
Read moreவணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா,...
Read moreஎச் 4 விசா வைத்துள்ளவர்கள், வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதற்கு, அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அமெரிக்காவில், 'எச் -1பி விசா'வில் வேலை செய்து...
Read moreமெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் 3 மாணவர்களை கடத்தி அவர்களை ஆசிட்டில் முக்கி படுகொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மெக்சிகோவில்...
Read moreவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக...
Read moreயூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப்...
Read moreகண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள், மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது எனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு...
Read moreபுத்தளம் பாலாவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புத்தளம்...
Read more