முல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியா க் காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, இம்மாவட்டத்தின் மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தி...
Read moreபதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய...
Read moreயுத்தத்திற்குப் பிறகு உருவான பெரும்பான்மைச் சமூகத்தின் இளையதலைமுறையினருக்கு மத்தியிலே முஸ்லிம்களைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது. இந்தப் பின்னணியில் அவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றி நச்சுக்கருத்துக்கள்...
Read moreசன்முஹா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார மற்றும்...
Read moreவட கொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் தென்கொரிய எல்லையை கடந்து சென்று, அந்த நாட்டின் ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்தித்துள்ளார். 1953ம் ஆண்டு வட...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புக்களுக்கு பிரதமருக்கு வேண்டப்பட்ட ரோயல் தரத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியில் மாற்றம் வேண்டிய உறுப்பினர்களுக்கு தங்களது மேனியில் பட்டாசுகளைக் கொழுத்திக் கொள்ள வேண்டிய...
Read moreபத்திரிகை சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு 131 ஆம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது....
Read moreநாம் எதிர்பார்த்த மாற்றம் என்ன என்பதை ஏப்றல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் விளக்கத்துடன் ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணிலுக்கு எதிரான மாற்றுக்...
Read moreமின்சாரத் தேவை அதிகமாகவுள்ள இந்த காலப்பகுதியில் low-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. low-cost மின் குழிழ்களின் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில்....
Read moreமத்திய கல்வி அமைச்சினால் சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி ஹபாயா விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என...
Read more