Easy 24 News

கண்டி இனக்கலவரம்: திலும் அமுனுகமவுக்கு பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு, கூட்டு எதிரணி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இன்று...

Read more

ஈரானுக்கான விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இலங்கை – ஈரான்...

Read more

அரச ஊடக நிறுவனங்கள் மூன்றின் தலைமைப் பதவி பெண்கள் மூவரிடம்

அரச ஊடக நிறுவனங்கள் மூன்றிற்கு புதிய தலைவர்களை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு நியமித்துள்ளது. இதன்படி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர்...

Read more

இஸ்ரேல் ஒரு பயங்கரவாத தேசம்- துருக்கி ஜனாதிபதி

இஸ்ரேல் ஓர் இன அழிப்பையே மேற்கொள்கின்றது என துருக்கி ஜனாதிபதி ரஸெப் தையிப் எர்துகான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நேற்று மேற்கொண்ட தாக்குதல் குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டனச்...

Read more

இஸ்ரேலின் தாக்குதலில் 58 பலஸ்தீனர்கள் பலி, 2700 பேர் காயம்

ஜெரூசலத்தில் சட்டவிரோதமாக அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலஸ்தீனர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 58 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் 2700 இற்கும்...

Read more

சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் பதவியிலிருந்து விலக மஹிந்த தயார்?

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி எதிர்வரும்...

Read more

அழுவதற்குக் கூட அனாகரிக அரசியல் அடம்பிடிக்கிறது : V.S.சிவகரன்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்பது இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய திட்டமிட்ட மனித இனப்படுகொலை ஆகும். உறவுகளை இழந்தவர்களை நெருக்கடியின்றி இயல்பாக அழுவதற்கு வழிவகுக்க...

Read more

மன்னாரில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு செய்த மூவர் கைது

பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும்: சி.வி. நம்பிக்கை

இரணைதீவு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே இறுதி முடிவை எடுக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இரணைதீவுக்கு இன்று விடயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து...

Read more

கிழக்கு பல்கலை – முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இம்முறை இரு தினங்கள்!

கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடத்தினோம். ஆனால் இந்த வருடம் இந்நிகழ்வினை சற்று பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் என கிழக்குப்...

Read more
Page 1633 of 2145 1 1,632 1,633 1,634 2,145