Easy 24 News

இன்று முதல் கர்பிணி ஆசிரியைகளுக்கு புதிய உடை

கர்பிணி ஆசிரியைகளுக்கான புதிய உடை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான சுற்று நிறுபம் வெளியிடும் நிகழ்வும் கல்வியமைச்சில் இடம்பெற்றது. பாடசாலை முறைமையில் தற்போது கற்றல் கற்பித்தல்...

Read more

சட்டவிரோதமாக பலா மரக்குற்றி கடத்தியோர் கைது

விறகுடன் சட்டவிரோதமாக ஒரு தொகை பலா மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறியை கம்பளை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று...

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் இலவசம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது தேவைப்படும் சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை இலவசமாக வழங்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி சட்ட ஆலோசனைகள்...

Read more

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்ப்பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தேசிய டெங்கு...

Read more

முன்­னாள் போராளி வீட்­டி­லி­ருந்து எடுக்கப்பட்ட கருவி !!

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­கள் புதைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக, வான் படை­யி­ன­ருக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக, நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் முன்­னாள் போரா­ளி­யான முனி­யாண்­டி­ராஜா ரஞ்­ச­னின் வீட்­டில் நேற்று நடத்­தப்­பட்ட...

Read more

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மின்னல் தாக்கம்

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்­று­க் கா­லை­யி­லி­ருந்து மதி­யம் வரை­யில் தொடர்ச்­சி­யாக மழை பெய்­த­து­டன், கடும் இடி­யு­டன் கூடிய மின்­னல் தாக்­க­மும் காணப்­பட்­டது. இத­னால் கீரி­மலை நகு­லேஸ்­வ­ரர் ஆல­யத்­தின் கோபு­ரம், சாவ­கச்­சேரி...

Read more

மழை நீடிக்­கும் சாத்­தி­யம்!!

வளி­மண்­ட­லத்­தில் குழப்­ப­நிலை தோன்­றி­யுள்­ள­தால் யாழ்ப்­பா­ணத்­தில் ஓரிரு நாள்­க­ளுக்கு மழை பெய்­வ­தற்­கான சாத்­தி­யக் கூறு­கள் இருப்­ப­தாக யாழ்ப்­பாண மாவட்ட வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­கள அதி­காரி ரி.பிர­தீ­பன் தெரி­வித்­தார். இதே­வேளை, மேல்,...

Read more

மாகாண தேர்தல் தொடர்பில்- இந்த வாரத்துக்குள் அறிவிப்பு

எல்லை நிர்­ணய அறிக்கை சம்­பந்­த­மா­க­வும், மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பி­லும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த வாரத்­துக்­குள் அறி­விப்­பொன்றை விடுப்­பார் என்று சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய நேற்­றுத்...

Read more

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரேலியா,...

Read more

விடுதலைப் புலிகள் குறித்த கோவைகளை அழித்துள்ள பிரித்தானியா

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான கோவைகளை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அழித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பேணப்பட்டு...

Read more
Page 1619 of 2145 1 1,618 1,619 1,620 2,145