தமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு ஈழத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமராட்சி,பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு...
Read moreகுருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் நூற்றுக்கு 60 வீதமானவர்கள் பல்வேறுபட்ட போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டவர்கள் என போதை ஒழிப்பு...
Read moreகடந்த மூன்று ஆண்டுகளாக கடமையாற்றிய அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக வரும் 28ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச்...
Read moreஅரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனியான ஒழு குழுவாக செயற்படும் எனவும், இதன்படி பாராளுமன்ற அமர்வின்...
Read moreஅரசாங்கத்துக்கு எதிரான பலமான ஒரு எதிர்க் கட்சியாக கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்படுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய...
Read moreதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீஸார் மீது போராட்டக்காரர்கள் மீண்டும் பெட்ரோல் குண்டு வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீடு...
Read moreஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம், கொதித்து வெடித்துள்ளது. தூத்துக்குடி மட்டுமன்றி, தமிழகம் முழுக்க கொந்தளிப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய துப்பாக்கிச் சூடு கொடூரத்துக்குக் கடுமையான கண்டனத்தையும்...
Read moreதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான உடல்களை பதப்படுத்த நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.மேலும் உடற்கூறு ஆய்வு செய்தாலும், செய்யவிட்டாலும் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன்...
Read moreதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக விஜயகாந்த குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசு இன்னும் நீடிக்கவேண்டுமா...
Read moreகடந்த அரசின் காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் என தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் சிலருக்கு கல்வி நிர்வாக சேவையில் பதவிகள் வழங்க அரசு மேற்கொண்டிருக்கும்...
Read more