Easy 24 News

பரிவர்த்தனை ஆணைக்குழுவிறகு புதிய தலைவர் தெரிவு

இலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிறகு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிறகு ரணில் திஸ்ஸ விஜேசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....

Read more

இரவு நேரத்தில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு தடை

இரவு நேரத்தில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

Read more

துப்பாக்கி பிரயோகத்தில் தனஞ்சயடி சில்வாவின் தந்தை உயிரிழப்பு

துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தை உயிரிழந்துள்ளார். இரத்மலானை – ஞானானந்த வீதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கி...

Read more

தப்போவ நீர்த்தேகத்கத்தின் 20 வான்கதவுகள் திறப்பு

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 19 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில்...

Read more

தையல் போதனாசிரியர்கள் மூவரைப் பதவி நீக்க இடைக்காலத் தடை

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தையல் போதனாசிரியர்கள் மூவரை பணியிலிருந்து நிறுத்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கி...

Read more

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புகள் மீது நடவடிக்கை

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரீவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதியளித்து கட்டளை...

Read more

கொல்களத்தினை மூடுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்

மாட்டிறைச்சிக் கடை மற்றும் கொல்களத்தினை மூடுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்.நாளை மறுதினம் சனிக் கிழமை(26) சாவகச்சேரி போரூந்து நிலையத்தில் குறித்த உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இப் போராட்டத்தில்...

Read more

நாட்டில் இராணுவ அடக்குமுறை ஆட்சியைக் கொண்டுவர சதி

நாட்டில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுடனும் மொட்டுத் தரப்பிலும் இணைந்திருக்கும் முன்னாள் படை வீரர்கள் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான சதித்திட்டமொன்று வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில்...

Read more

பாலித சிறிவர்தன பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு

கிளிநொச்சி கோட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல்...

Read more
Page 1618 of 2145 1 1,617 1,618 1,619 2,145