Easy 24 News

வடக்கு முதலமைச்சரால் பிரதமருக்கு அறிக்கை

வடமாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமரை சந்திக்காது விலகியிருந்துள்ளார்.அத்துடன் தனது செயலாளர் ஊடாக அறிக்கையினை ரணிலிடம் சேர்ப்பித்துள்ளார். அந்த விசேட அறிக்கையில் 01. காணி...

Read more

கந்தப்பளையில் கடும் காற்று -மூன்று வீடுகள் சேதம்

நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை போட்ஸ்வூட் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வீட்டின் கூரை முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மூடல்

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் புதிய மருத்துவபீட மாணவர்கள் மீது மூத்த மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டுவரும்; பகிடிவதையை கைவிடுவதாக உத்தரவாதம் வழங்கப்படும் வரை குறித்த பீடம் தொடர்ந்து மூடப்படும்...

Read more

தப்பியோடிய கைதிகள் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய ஆறு கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த கைதிகளை சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை...

Read more

தெற்கில் பரவும் வைரஸ்: முழுமையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை

தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க்...

Read more

68 உதவி சுங்க அதிகாரிகள் நியமனம்

உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நியமனக் கடிதங்ளை வழங்கினார். கொழும்பு நிதியமைச்சு அலுவலகத்தில் இந்த...

Read more

பிரதமருக்கு கல்லெறி யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு...

Read more

வரிச்சுமைக்கு எதிராக- யாழில் ஆர்ப்பாட்டம்!!

அர­சால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டு­ வ­ரும் பொருள்களின் விலை உயர்வு, வரிச்சுமை அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்றுக்கு எதி­ராக யாழ்ப்­பா­ணப் பேருந்து நிலை­யத்துக்கு முன்­பாக கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது....

Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கத்தின் சுற்றறிக்கைகள் தடையாக கருதப்பட மாட்டாது

வெள்ளம் மற்றும் ஏனைய கொந்தளிப்பு காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கத்தின் சுற்றறிக்கைகள்  தடையாக கருதப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட...

Read more

குப்பைகளில் இருந்து 300 மில்லின் வருமானம் பெற்ற இலங்கை

கடந்த ஆறு மாதங்களில் குப்பைகளில் இருந்து 300 மில்லின் ரூபாவினை வருமானமாக பெற்றுள்ளதாக  அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். கொழும்பு  நகரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த  குப்பை...

Read more
Page 1615 of 2145 1 1,614 1,615 1,616 2,145