Easy 24 News

கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் விசேட கூட்டம்

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் இன்று (30) இடம்பெறவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில்...

Read more

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை அரச நிறுவனமாக்கும் சட்டம்

கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் முறைகேடுகளுக்கு பாரிய தண்டனை வழங்குவதற்குத் தேவையான சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்....

Read more

மனித எலுப்புகளைத் தேடி- மன்னாரில் இன்றும் அகழ்வு!!

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகளைத் தேடி குறித்த வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் ஆகிய இரு...

Read more

சீரற்ற காலநிலை : ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!!

நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட இயற்கை இடர்களில் சிக்கி இதுவரையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய...

Read more

பலத்த காற்றின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை

நாட்டில் நிலவும் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என்று மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தம்புள்ள, நாஉல, தெல்தெனிய, குண்டசாலை,...

Read more

ஆடை விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் பணியாளர்கள் எவரும் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாத்தறை,...

Read more

3300 பேருக்கு விரைவில் நியமனம்

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் மூவாயிரத்து 300 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர்...

Read more

மன்னார் மறை மாவட்ட அருட்பணியாளர்களுக்கு – புதிய பொறுப்புக்கள்!!

மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராக பேரருட்கலாநிதி .இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை பொறுப்பேற்றுள்ளதை அடுத்து, மன்னார் மறை மாவட்ட அருட்பணியாளர்களுக்கு முதலாவது பணி மாற்ற ஒழுங்கமைப்பு நேற்று நடைபெற்றது....

Read more

ரணிலிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் தூக்கி வீசப்பட்டன!

கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பல கடிதங்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வீசப்பட்டுள்ளது. அங்கு, வேலைவாய்ப்புக்காக...

Read more

ஊடகப் பணியாளர் தாக்குதலைக் கண்டித்து நாளை யாழில் ஆர்ப்பாட்டம்

காலைகதிர் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாண நகரில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண...

Read more
Page 1614 of 2145 1 1,613 1,614 1,615 2,145