Easy 24 News

227 பயணிகளுடன் ஓடுதளத்தில் விபத்துக்குள்ளான இலங்கை விமானம்

இலங்கை விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், ஓடுதளத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்ட ul 167...

Read more

அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட நபர்கள் தண்டிக்கப்படவேண்டும்

அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட நபர்கள் இருந்தால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த...

Read more

வெள்ளம் பார்க்கவும், செல்பி எடுக்கவும் எவரும் வரவேண்டாம்- பொலிஸ்

வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களைப் பார்வையிடவும், வீடியோ எடுக்கவும், “செல்பி” எடுக்கவும் வெளியிடங்களிலிருந்து வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியுமான ருவன் குணசேகர...

Read more

பிரதமர் இன்று வடக்குக்கு விஜயம்

வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (28) வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று அரசாங்கத்தின்...

Read more

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழை

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாடு முழுவதும், நாட்டை சுற்றியும் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது....

Read more

காலநிலையினால் இதுவரையில் 23 மரணங்கள்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் இதுவரையில் 23 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களில் 13 பேர் காயமடைந்து...

Read more

மஹிந்தவும், கோட்டாவும் இறுதி யுத்தத்துக்காக என்ன செய்தார்கள்

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு சபை உறுப்பினர்களை தூங்க வைத்ததைத் தவிர் வேறு எதனையும் செய்யவில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

Read more

நுரைச்சோலை மின் உற்பத்தியில் தற்காலிக தடை

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் செயற்பாடு இன்று (26) காலை முதல் தற்காலிகமாக இடை...

Read more

நாகொட அரச வைத்தியசாலை பிரேத அறையில் இனம்தெரியாத சடலங்கள்

களுத்தறை, நாகொட அரச வைத்தியசாலையிலுள்ள பிரேத அறை இனந்தெரியாத சடலங்களினால் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குளிரூட்டப்பட்ட 18 அறைகளும் இவ்வாறு நிரம்பிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில...

Read more

சட்டவிரோத சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட போலி பொலிஸார்

சட்டவிரோத சிகரெட் விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போலியான இரு பொலிஸார் ராகமையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ராகம வியாபார நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனை...

Read more
Page 1616 of 2145 1 1,615 1,616 1,617 2,145