இலங்கை படைகளுடனான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று...
Read moreமகாவலி குடியேற்ற திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை வழங்கும் ‘ரன் தியவர’ நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் காணி உறுதிகளை...
Read moreஇன்று முதல் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ஹரிஸ்சந்திர பத்மசிறி தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரித்தமையினைத் தொடர்ந்து...
Read moreஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக, வருமாறு நாளிதழ் ஒன்றின் ஆசிரியருக்கு குற்றப் புலனாய்வுப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்றின் ஆசிரியரையே...
Read moreகொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரைபடத்தில், கொழும்பு துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைகள், கொழும்பு நகரப் பகுதியில்...
Read moreஅவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தாம் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு இன்று...
Read moreகொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான, கடற்படை அதிகாரி நேவி சம்பத் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, கூட்டுப்படைகளின...
Read moreநாடளாவிய ரீதியில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. மணித்தியாலத்திற்கு...
Read moreஇலங்கை கிரிக்கட் அணி வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தையின் கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குலான ரொஷான் மற்றும் பையா என்ற பாதாள உலக குழு...
Read moreசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி, நேற்று நீதிமன்றத்தில் மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கினார். கல்கிஸை...
Read more