நான் ஜனாதிபதியாக இருக்கும் போதே ஹெலிகொப்டரில் பயணித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய...
Read moreஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் மத்தேகொட கிரிகம்பமுனுவ...
Read moreநிலத்தில் கிடங்கு வெட்டிப் புதைத்த நிலையில் 30 கிலோகிராம் கேரளக் கஞ்சா போதைப் பொருள் மீட்கப் பட்டது. அதை விற்க முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட...
Read moreவடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து தங்கியிருந்து தொழில் செய்வதற்கு திணைக்களங்கள் எந்த அனுமதியையும் வழங்கவில்லை. உள்ளூர்வாசிகள் சிலரே, தமது பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து தங்கியிருந்து...
Read moreமுல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் பகுதியில் பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழந்ததோடு மற்றொருவர் படுகாயங்களுடன், மாங்குளம் வைத்தியசாலையில்...
Read moreமக்கள் எதிர்பார்த்த ஆட்சி எதிரில் செயற்பாட்டு ரீதியாக நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது. மேக்...
Read moreபிரபல பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – லபுதுவ...
Read moreஇலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 11 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மற்றும்...
Read moreஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கொழும்பில் உள்ள காவல்துறை தலமையகத்தின் 4ஆம் மாடியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினரினால் தொடர்ச்சியாக 05மணி நேரம் துருவித்...
Read more