தமது நல்லாட்சி அரசாங்கத்தின் எஞ்சியுள்ள 18 மாதங்களில் தாம் எதிர்பார்த்த துரித அபிவிருத்தியை முன்னெடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிராம சேவை உத்தியோகத்தர்கள் 1650...
Read moreகல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி கலந்தர் லெப்பே மொஹமட் ரனீஸ் மற்றும் அப்துல் ரஹீம் மொஹமட் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை மஜிஸ்ட்ரேட் நீதிபதி எச்.எம்....
Read moreமாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமைப்படியே நடாத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல்...
Read moreமக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டைச் சீர்குலைக்கும் நோக்குடையது என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreகடந்த ஜனவரி மாதம் அரசு அறிவித்ததன் படி, பரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்த பயண அட்டை இன்றுமுதல் வழங்கப்பட உள்ளது. Pass...
Read moreஆயிரக்கணக்கான அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மன் நகரம் ஒன்று தற்போது தங்கள் நகரம் நிரம்பி வழிவதாகவும் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜேர்மனியின்...
Read moreஅன்று மாற்றத்துக்காக ஒன்றிணைந்த பல கட்சிகள் இணைந்தே நூறு நாள் செயற்திட்டத்தை உருவாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். 100 நாள்...
Read moreபாதால உலகக் கும்பலை இல்லாதொழிப்பதில் சட்டம் ஒழுங்கு அமைச்சும், பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்ற முறைப்பாடு தொடர்ந்தும் நிலவுமாக இருந்தால், தகுதியானவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க...
Read moreஇலங்கை நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்மெரீன் சச்(Jean Marin Schuh) மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(31) வியாழக் கிழமை தாஜ் சமுத்ரா...
Read moreவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்ள தனியார் பேருந்து சாரதிகள் சென்ற போது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையில்...
Read more