ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதை அடுத்துப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரானுடனுனான அணு ஆற்றல் உடன்படிக்கையை...
Read moreஇரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மியான்மர் சென்றார். மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மாமை மியான்மருக்கான இந்திய...
Read moreஅர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கவுள்ளார். அர்ஜூன் அலோசியசிடமிருந்து பெற்றுக் கொண்ட...
Read moreகனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் ஒருமனதாக எடுக்கப்பட்ட வர்த்தக உறவு தொடர்பான கூட்டறிக்கையை நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், டிவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால், உலக...
Read moreஅயர்லாந்திலுள்ள டப்லின் நகருக்கு அருகிலுள்ள கடற்கரையில் கூடிய பெண்கள் சிலர் உலக சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நிருவாணமாக குளிரான நீரில் கூடுதலான நேரம் இருந்தே...
Read moreஅமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் வரலாற்று முக்கியத்துவம் பாய்ந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் தற்பொழுது சிங்கப்பூரை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read moreதேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள தயாராகி வருவதாக...
Read moreஅர்ஜூன் அலோசியசிடம் 118 பேரும் பெற்ற பணத்தை மீளப் பெற்று பொதுச் சுகாதார நடவடிக்கையில் பயன்படுத்துமாறு ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை...
Read moreநாட்டிலுள்ள பிரதான கட்சிகளுள் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமை இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
Read moreநாடு முழுவதும் இன்று (10) அதிகாலை விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாள உலக குழுக்களின் செயற்பாட்டைத் தடுத்தல் மற்றும் குற்றச்...
Read more