டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனத்திடமிருந்து இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் மூன்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற...
Read moreஇரசாயன உரப் பாவனையின்றி, இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில்...
Read moreபெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும்...
Read moreயாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், அதே பாடசாலையின் பழைய மாணவர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று...
Read moreமண்ணெண்ணெய் விலை நாளை முதல் 31 ரூபாவால் குறைக்கப்படும் என்று கடற் றொழில் நீரியல்வள இரா ஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை உதவி...
Read moreஅரச தலைவர் மைத்திரிபாலவுக்கும், தலைமை அமைச்சர் ரணிலுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள், இரண்டரை மணிநேரப் பேச்சுக்களை அடுத்து, சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு...
Read moreதற்போது நாடாளுமன்றத்தை அரச தலைவரால் கலைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பான்மை நாடாளுமன்ற உறுப் பினர்களின் விருப்பத்துடனேயே அதனைக் கலைக்கலாம். நாடாளுமன்றம் இப்போதிருக்கின்ற நிலையிலேயே...
Read moreமீரிகம தலாகொலயாய பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். வீட்டில் எவரும் மரணிக்காத நிலையில் குறித்த ஹோட்டல்...
Read moreதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இன்று இரவு தஞ்சையில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர்...
Read moreதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இளைஞர் மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளில் விக்னேஸ்வரன் இறங்கியிருக்கிறார். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்னோடியான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்தக்...
Read more