Easy 24 News

15வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாடு

15வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று  (11) முற்பகல் கொழும்பு தாஜ்சமுத்திரா...

Read more

வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை துரிதமாக பூர்த்தி செய்க

வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை துரிதமாக பூர்த்தி செய்து, கிராம சேவை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை...

Read more

அமெரிக்க எல்லையில் கைவிடப்பட்ட 1800 குடும்பங்கள்!

அதிகாரம் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுவதும், அவர்களது நில உரிமை பரிக்கப்பட்டு துரத்தப்படுவதும் உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நடந்துவருகின்றன. மனிதர்கள் இணைந்து வாழத் தொடங்கிய...

Read more

ஆப்கன் தற்கொலைப்படை தாக்குதல் : பலி 12

ஆப்கானிஸ்தானின் டருலாமான் பகுதியில் கிராமப்புற புனரமைப்பு மற்றும் வளர்ச்சி துறையின் அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சக கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 12 பேர்...

Read more

சீனாவில் 5 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை காப்பாற்றிய முதியவர்

சீனாவில் 5 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை, முதியவர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து...

Read more

தலிபான்கள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் அந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தலிபன் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியும்,...

Read more

தபால் ஊழியர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தம்

தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தரக்கோரி 23 தபால் சேவை தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிற்பகல்...

Read more

இலங்கைக்கான 585 மில்லியனை இடைநிறுத்தியது சீனா

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதால், இலங்கைக்கு கிடைக்கவிருந்த இறுதி தவணைப் பணமான, 585 மில்லியன் அமெரிக்க டொலரை தற்காலிகமாக இடைநிறுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. ஹம்பாந்தோட்டை...

Read more

பிணைமுறி மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகள் வேண்டும்

பிணைமுறி மோசடி தொடர்பில் விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோதமான முறையில் ஒருவர் பணம்...

Read more

வரியை நீக்காது போனால் 18 முதல் விசேட மருத்துவ நிபுணர் சேவை இல்லை

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்துள்ள புதிய வரி சேகரிப்பு முறைமையின் கீழ் தனியார் வைத்தியசாலை வைத்திய சேவையின் மீது சுமத்தப்பட்டுள்ள வரி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்துக்கும்...

Read more
Page 1589 of 2145 1 1,588 1,589 1,590 2,145