காதர் மஸ்தானுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள இந்து விவகார பிரதி அமைச்சுப்பதவி தொடர்பில் பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தநாட்டில் பௌத்த மதத்துக்கு அடுத்தபடியாக இந்துக்களே அதிகளவில் உள்ளனர்....
Read moreகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மக்களிடம் சேகரித்த பண பொதி வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வீட்டில் போடப்பட்டுள்ளது மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வட...
Read moreராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேர் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு...
Read moreஆந்திர மாநிலத்தில் கடவுள் மீண்டும் உயிர் கொடுப்பார், அதன் மூலம் மீண்டும் உயிர்த்தெழுவார் என ஒரு பெண்ணின் பிணத்தை அவரது குடும்பத்தினர் 3 நாட்களாக புதைக்காமல் வீட்டில்...
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் இலங்கை , இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு...
Read moreஇன்று(12) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பான யோசனை இன்று(12) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதேவேளை, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும்...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று(12) காலை சிங்கப்பூரில் ஆரம்பமாகியது. டிரம்ப் –...
Read moreஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்கள் இன்று (12) பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(12) காலை 9.00 மணியளவில்...
Read moreகொக்குவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள். முறைப்பாட்டாளர்...
Read moreகிராம சக்தி செயற்திட்டத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் உழவிற்கான சக்தி வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்...
Read more