மஹிந்த ராஜபக்ஷ தலைமையை வழங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது....
Read moreசிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. தேசத்தின் உயிர்நாடிகளான...
Read moreகடமைகளைப் பகிஷ்கரிக்கும் தபால் ஊழியர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டுமென தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன கேட்டுள்ளார். ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டுமெனவும்...
Read moreஉலகளவில் அதிக வெட்டுக்களை (6,690) கொண்ட வைர மோதிரம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மோதிரம் குஜராத்தில் ஏலம் விடப்படவுள்ளது.தாமரை மலர் போன்ற தோற்றம் கொண்ட...
Read moreசிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 4.7 ஆக பதிவானது. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட...
Read moreஆளுநர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட டில்லி அமைச்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டில்லி அரசு அதிகாரிகள் ஒத்துழையாமைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன்...
Read moreவட கொரியாவுடன் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தால் மீண்டும் தென் கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சு தொடங்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் Terminal பகுதியிலும் அதனையடுதடுதுள்ள பிரிவிலும் திருத்தப்பணி இடம்பெறுகிறது. இதனால் 18 ஆம் திகதி வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள விமாப்பயணிகளுக்கு ஸ்ரீ...
Read moreசகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் புனித நோன்பு விடுமுறையின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன. இப்பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்கான மே மாதம் 14ம் திகதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read moreசர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கு தனியார் துறைக்கு தேவையான வழிகாட்டல்களை அரசாங்கம் வழங்கவுள்ளது. சர்வதேச சந்தை மாற்றமடைந்து வருகிறது. இது நாட்டிற்கு பெரும் சவாலாகும். இதற்கு...
Read more