Easy 24 News

உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று...

Read more

அரச கணக்குக் குழுவின் அறிக்கைகள் குறித்த விசேட முழுநாள் விவாதம்

அரச கணக்குக் குழுவின் அறிக்கைகள் குறித்த விசேட முழுநாள் விவாதமொன்று இன்று (19) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அரச கணக்குக் குழுவின்...

Read more

தேரர்களைக் கைது செய்வதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை பெறப்படல் வேண்டும்

தேரர்களைக் கைது செய்வதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை பெறப்படல் வேண்டுமென மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில், சுதந்திர சதுக்க...

Read more

ஐ.தே.மு.யின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள் குறைவு

அலரி மாளிகையில் நேற்று  (18) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளாமையையிட்டு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள்...

Read more

ஞானசார தேரரின் காவியுடையை அகற்றியமை தவறு

சங்க சபையின் அனுமதியின்றி தமது சபையைச் சேர்ந்த ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியமைக்கு, கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்றிதர்ம மகா சங்க சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன்,...

Read more

சகல பௌத்த அமைப்புக்களையும் சேர்த்து இன்று சாத்தியாக்கிரக போராட்டம்

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி இன்று(18) கொழும்பில் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. சகல பெளத்த சிங்கள அமைப்புக்களையும் ஒன்றிணைத்ததாக இந்த சத்தியாக்கிரக...

Read more

மல்லாகத்தில் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு! – நடந்தது என்ன?

மல்லாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பகுதியில் குழு மோதல் நடந்தது. அதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று சம்பவம் நடைபெற்றவுடன்...

Read more

கன்னியாகுமரி அருகே நீரில் மூழ்கி இளைஞர் மாயம்

சிற்றார் அணையில் குளித்த இளைஞர் ராஜூ(27) நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். நண்பர்களுடன் குளித்தபோது மாயமான இளைஞர் ராஜுவை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Read more

ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலையில் 2வது நாளாக காட்டுத்தீ

ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலையில் ராஜாம் பாறை, அய்யனார் கோயில் பகுதியில் 2வது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. 2வது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 20...

Read more

கூட்டு எதிரணியில் பிளவை ஏற்படுத்துவதே 16 பேரின் நோக்கம்

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் கதிரையில்...

Read more
Page 1576 of 2145 1 1,575 1,576 1,577 2,145