Easy 24 News

ஹொரணை வைத்தியசாலையில் 470 பில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டம்

ஹொரணை வைத்தியசாலையில் 470 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட செலவில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை அண்மையில் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித...

Read more

உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழான வீடமைப்பு

கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழான வீடமைப்புக் கிராமத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 12 வீடுகள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. 2020 ஆம் ஆண்டளவில்...

Read more

நகர்புற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

நகர்புற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனபியச நடமாடும் சேவை மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதன் முதலாவது கட்டம்...

Read more

பெசெஸ்ட் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி

பெசெஸ்ட் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கையை சேர்ந்த முன்னணி மாணிக்கக்கல்...

Read more

Construction Expo கண்காட்சி இம்மாதம் 29 ஆம் திகதி

Construction Expo கண்காட்சி இம்மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது. நிர்மாணத்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் சேவையை...

Read more

ஞானசார தேரரின் மனு இன்று ஆய்வுக்கு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரித் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, ஹேமாகம மேல் நீதிமன்றில் இன்று...

Read more

கொழும்பு துறைமுகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு

கொழும்பு துறைமுகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கையினால் பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு துறைமுகம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. தற்சமயம் நாட்டில்...

Read more

மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பு இன்று வெளியாகலாம்

கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இன்றைய தினம் தாம் ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்ப்பதாக பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்....

Read more

தரம் ஒன்றுக்கு மாணவர்களை அடுத்த வருடம் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள்

பாடசாலைகளின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அடுத்த வருடம் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. தபால் துறை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த...

Read more

முதலீடு மற்றும் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பம்

இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை வரை கலந்துரையாடல் இடம்பெறும். இலங்கை வாத்தக சபை சர்வதேச வர்த்தக அமைச்சு...

Read more
Page 1575 of 2145 1 1,574 1,575 1,576 2,145