இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 இற்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வி...
Read moreநாட்டில் செயற்பட்டு வரும் 80 சமூக வலைத்தளங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 40 அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவை எனவும், எஞ்சிய 40 உம் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு...
Read moreகனடாவிற்கான இந்தியத் தூதுவர் மரியாதைக்குரிய விகாஸ் ஸ்வாரப் அண்மையில் கனடாவின் மிசிசாகா நகரில் உள்ள சரவணபவன் உணவகத்தின் கிளைக்கு விஜயம் செய்தார். அவரை வரவேற்ற சரவணபவன் உணவகத்தின்...
Read moreசைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் இன்றைய நாள் முழுவதும்...
Read moreபிணைமுறி ஆணைக்குழு அறிக்கையின் ஏனைய பகுதிகளையும் முழுமையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்குக் காத்திருப்பதாக ஜனாதிபதி செயலாளர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட...
Read moreஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள தோபா ஏரியில், 80 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 60-க்கும் மாயமாகினர். நேற்று முன் தினம் மாலை நேரிட்ட இந்த...
Read moreஅமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 161 ரூபாவாக சிறிலங்கா மத்திய...
Read moreவவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினரின் மகன் மீது ஆசிரியர் தாக்குதல் மேற்கொண்டதில் மாணவன் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும்...
Read moreகலகொட அத்தே ஞானசார தேரரை விடுலை செய்யுமாறு கோரி அம்பாறை நகரில் மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த தேரர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். அம்பாறை...
Read moreமத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...
Read more