Easy 24 News

கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு முறையான பாதுகாப்பு வேலைத்திட்டம்

கதிர்காமம் புனித பூமியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற வகையிலும், திடீரெனவும் வாகனங்கள் உட்பிரவேசிப்பது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஜுலை மாதம் 13ம் திகதி ஆரம்பமாகி 28ம் திகதி...

Read more

சீன முதலீடுகள் மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்கு கிடைக்கும் சீன முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். ஒருவழி மற்றும் ஒரு பாதை...

Read more

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் பாதை

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் பாதை நிர்மாணப் பணியின் முதல் கட்டத்தின் கீழ் ரெயில் சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில்...

Read more

இந்த வருட இறுதிக்குள் ஒசுசல விற்பனைக் கிளைகளின் எண்ணிக்கை 50ஆக அதிகரிக்கப்படும்

இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் புதிய விற்பனை நிலையம் ஒன்று மொனராகலை நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது இந்த கிளையுடன் நாட்டில் ஒசுகல கிளைகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது....

Read more

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் வழங்கிய உறுதி மொழியை அடுத்து நிறைவுக்கு வந்ததுள்ளது. இன்று மாலை...

Read more

யாழ் சுன்னாகம் பகுதியில் போலீசார் துப்பாக்கி சூடு : மக்கள் பதற்றம்

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்ற நிலை ஏற்பட்டது. சுன்னாகம் பகுதியில் இரு இளைஞர்கள் குழுக்கள் வாள்களுடன்...

Read more

நைஜீரியா இரட்டை குண்டுவெடிப்பில் 31 பேர் பலி

நைஜீரியா வடகிழக்கு மாநிலமான போர்னோவின் டம்போவா என்ற பகுதியில் இன்று 2 இடங்களில் குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி 31 பேர் பரிதாபமாக...

Read more

பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்: முதல் போட்டியாளராக யாஷிகா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முறட்டுக்குத்து படத்தின் நாயகி யாஷிகா ஆனந்த் முதல் போட்டியாளராக அறிமுகமாகி உள்ளாா். மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு...

Read more

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்க விலகல்

டிரம்புடைய அமெரிக்க அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து தனது உறுப்புரிமையை நீக்கிக் கொள்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தையடுத்து, எதிர்வரும் ஜூன் 18 ஆம்...

Read more

அரசியலமைப்பை மாற்றி அதிகாரத்தை தக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது

தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பை மாற்றி, தமது அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். வரகாபொல, தல்லியத்த பகுதியில் அமைந்துள்ள ஆனந்த...

Read more
Page 1578 of 2145 1 1,577 1,578 1,579 2,145