Easy 24 News

சில ஊடகங்கள் நடந்து கொள்வதன் பின்னணியில் வேறு சக்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு இன்றி கொத்தலாவல பாதுகாப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சகலரும் ஏற்கக்கூடிய தீர்வு சைற்றம் பிரச்சினைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தப்...

Read more

“என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பணம்

தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்று அவர்களின் உற்பத்திகளுக்காக சந்தைகளையும் நியாய விலைகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்...

Read more

அரிசி ஆராய்ச்சி பணிகளுக்கு சர்வதேச அரிசி ஆய்வு நிதியம் ஆதரவு.

இலங்கையில் அரிசி தரம் குறித்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 2023ஆம் ஆண்டு வரையுள்ள ஐந்து...

Read more

அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் குழு

மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்...

Read more

ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகள்

பெருந் தோட்டத்துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு காணிகள் வழங்கப்படும்.அத்தோடு அதற்கான உறுதிப் பத்திரமும் வழங்கப்படும் என்று அரச தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன்...

Read more

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் வர்த்தக கருத்தரங்கு

இலங்கை - மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் பற்றி ஆராயும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருந்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணிக்கு...

Read more

வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று இடம்பெற்றது.

Read more

கிளைமோர் மீட்பு!! – தப்பியோடியவருக்கே தகவல்கள் தெரியுமாம்!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ...

Read more

பிணையில் வெளியே வந்த ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல்...

Read more

தென்கொரியாவில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தென்கொரியாவில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதமென அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென் கொரியாவில் நாய்களின் இறைச்சியை மக்கள் விரும்பி உண்பதனால் ஆண்டுதோறும் இறைச்சிக்காக 10 லட்சம்...

Read more
Page 1571 of 2145 1 1,570 1,571 1,572 2,145