Easy 24 News

ஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் என்பவற்றுடன் , முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதில் பயணித்த...

Read more

இரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை

பாகிஸ்தானை சேர்ந்த இரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை புரிந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பெண் விமான ஓட்டிகள் தற்போது பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதில் கேப்டன்...

Read more

முறை­யான அனு­மதி பெறாத முல்லை மருந்­த­கங்­களை மூடு­மாறு அறி­வு­றுத்­தல்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பதி­வு­செய்­யப்­ப­டா­மல் இயங்­கும் 4 மருந்­த­கங்­களை மூடு­மாறு முல்­லைத்­தீவு பிராந்­திய சுகா­தார சேவை­கள் திணைக்­க­ளத்­தி­னர் நேற்று அறி­வித்­தல் வழங்­கி­யுள்­ள­னர். மூடாது விட்­டால் வழக்­முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பதி­வு­செய்­யப்­ப­டா­மல்...

Read more

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் சாவு

மாத்தறை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடிப்பதற்கு வந்த நபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் ஒருவர்...

Read more

14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில், வெளி­நா­டு­களில் வசிக்கும் 14 தமி­ழர்கள் இலங்­கைக்குள் நுழை­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.இது தொடர்­பான சிறப்பு வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று...

Read more

ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம் இன்று சி.ஐ.டி. விசா­ரணை

"சண்டே லீடர்" பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை விவ­காரம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் ஒரு அங்­க­மாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை...

Read more

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு இன்று (22)...

Read more

ஞானசார தேரரின் மேன்முறையீட்டுக்கு சட்ட மா அதிபர் இன்றி தீர்ப்பு

சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஏனைய 15 பிக்குகளுடன் ஞானசார தேரரை ஒப்பிடுவது அநீதியானது என முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா...

Read more

கடமையைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

தபால் ஊழியர்களில் சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார். இன்னும் பணிக்கு...

Read more

கோட்டாபயவுக்கு மக்களின் ஆதரவு இருந்தாலே வெற்றி

ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருத்தல் வேண்டும் எனவும் அவ்வாறிருந்தாலேயே தமது ஆதரவை வழங்குவோம் எனவும் முன்னாள்...

Read more
Page 1572 of 2145 1 1,571 1,572 1,573 2,145