முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் என்பவற்றுடன் , முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதில் பயணித்த...
Read moreபாகிஸ்தானை சேர்ந்த இரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை புரிந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பெண் விமான ஓட்டிகள் தற்போது பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதில் கேப்டன்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல் இயங்கும் 4 மருந்தகங்களை மூடுமாறு முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நேற்று அறிவித்தல் வழங்கியுள்ளனர். மூடாது விட்டால் வழக்முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல்...
Read moreமாத்தறை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடிப்பதற்கு வந்த நபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் ஒருவர்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் 14 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று...
Read more"சண்டே லீடர்" பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு அங்கமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவை...
Read moreபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு இன்று (22)...
Read moreசிறைத் தண்டனை அனுபவிக்கும் ஏனைய 15 பிக்குகளுடன் ஞானசார தேரரை ஒப்பிடுவது அநீதியானது என முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா...
Read moreதபால் ஊழியர்களில் சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார். இன்னும் பணிக்கு...
Read moreஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருத்தல் வேண்டும் எனவும் அவ்வாறிருந்தாலேயே தமது ஆதரவை வழங்குவோம் எனவும் முன்னாள்...
Read more