Easy 24 News

நாட்டில் சப்ரகமுவ மாகாணத்தில் அவ்வப்போது மழை

நாட்டில் சப்ரகமுவ மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேல், மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

Read more

பௌத்த தர்மமும் ஏகாதிபத்தியமும் ஒன்றாக முடியாது

பௌத்த தர்மத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தின வைபவத்தில் பங்கேற்று சங்கைக்குரிய வெண்டறுவே உபாலிஅனுநாயக்க தேரர்...

Read more

தேரரின் ஹிட்லர் கருத்தில் உள்ள மாயை இதுதான்

கோட்டாப ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரப் போவதாக பொய்யான ஒரு மாயையை நாட்டில் ஏற்படுத்தி விட்டு, வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பதற்கே கூட்டு எதிர்க் கட்சியும் அதன்...

Read more

16 பேர் கொண்ட குழு பாரிய பிரச்சினைக்குள்

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர் ஒருவர்...

Read more

தினேஷ் சந்திமால் செய்த மேன்முறையீடு நிராகரிப்பு

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் செய்த மேன்முறையீடு, அதனை விசாரணை செய்த நீதித்துறை குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதனைத் தெரிவித்துள்ளது....

Read more

மத்திய மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்

நாட்டில் மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மத்திய மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யலாம். நாட்டின்...

Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் 30 – 40 கிலோ மீற்றர் வரை வேகத்தில் காற்று

புத்தளத்திலிருந்து மன்னார் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் எள்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும்...

Read more

தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கான புதிய வழிமுறைகள்

புதிய தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கான புதிய வழிமுறைகள் அவசியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற...

Read more

அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்று ஆரம்பம்

சமகால நல்லாட்சி அரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.தேசிய கைத்தொழிலை அழிப்பதாக சிலர் தெரிவிக்கும்...

Read more

அரச இசை விருது விழா

அரச இசை விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது. இதனை உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், கலாசார...

Read more
Page 1570 of 2145 1 1,569 1,570 1,571 2,145