Easy 24 News

32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 32,000 பேருக்கு கடந்த 3 வருட காலப் பகுதியில் அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read more

காஷ்மீர் பத்திரிகையாளர் கொலை : மூவர் அடையாளம் தெரிந்தது

பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரியைக் கொன்ற பயங்கரவாதிகள் மூவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் மாநில தலைகர் ஸ்ரீநகரில் பிரபல பத்திரிகையாளர் ஷுஜாத்...

Read more

அமெரிக்காவைவிட இலங்கை பாதுகாப்பான நாடு

2018ம் ஆண்டில் உலகில் பெண்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கை இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 20 நாடுகள் கொண்ட பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருப்பதாக...

Read more

தபால்களை விநியோகிக்க இன்று விசேட வேலைத்திட்டம்

தபால் ஊழியர்கள் கடந்த சில தினங்களாக மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக தேங்கிக் கிடக்கும் தபால்கள் மற்றும் பொதிகள் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கான விசேட வேலைத்திட்டம் நாளை...

Read more

கனேடிய உயர் ஆணையாளர் – இராணுவ தளபதி சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர் ஆணையாளரான எச்.ஈ டேவிட் மெக்கினன் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகவை சந்தித்தார். இராணுவ தலைமையக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது....

Read more

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 10 பில்லியன்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் சுபீட்சமிகு நாடொன்றைக் கட்டியெழுப்ப உதவும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

Read more

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் : இந்தியா முதலிடம்

உலக சாடுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்த ஆய்வை மேற்கொண்ட லண்டனைச் சேர்ந்த...

Read more

500 ஹெக்டயர் காணியில் எள்ளு உற்பத்தி

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இவ்வாண்டு மாத்தளை மாவட்டத்தில் 500 ஹெக்டயர் காணியில் எள்ளு பயிரிட மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தம்புள்ளை, கலேவெல, லக்கல...

Read more

கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

வடமாகாணத்தில் பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை கரையோரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்டதாக...

Read more

அரசுப் பணத்தை அதிகமாக செலவழிக்கும் கனடா பிரதமர்

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுப் பணத்தை அளவுக்கு அதிகமாக செலவழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.கனடா நாட்டில் பிரதமாராக பதவி வகிப்பவர் ஜஸ்டின்...

Read more
Page 1564 of 2145 1 1,563 1,564 1,565 2,145