Easy 24 News

மைக்கேல் ஜாக்சனின் தந்தை 89 வயதில் காலமானார்!!

இசை கலைஞரும், பிரபல பாப் உலக சூப்பர் ஸ்ரார் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் காலமானார். அவருக்கு வயது 89. புற்று நேயால் அவதிப்பட்டு வந்த...

Read more

ராஜபக்சவிற்கும் ,ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளது

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளதென தான் உணர்வதாக, ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்....

Read more

பலாலி விமான நிலையத்தை நேரில் சென்று ஆராய பிரதமர் முடிவு

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார். இதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம்...

Read more

யாழில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை: பிச்சைக்காரன் கைது

யாழ். மானிப்பாயில் பிச்சை எடுக்க வந்தவர்களாலேயே குறித்த பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 35வயதுடைய நபர் ஒருவர் மானிப்பாய்...

Read more

முல்லைத்தீவில் மூதாட்டியின் துணிகர செயல் மகிழ்ச்சியில் மகன்

முல்லைத்தீவு – செல்வபுரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரின் துணிகரமான செயல் அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகின்றது. குறித்த மூதாட்டி அவரது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மகள் ஆசிரியர்...

Read more

வடபகுதி மீனவர்கள் அரசாங்கத்தினை முடக்கும் வகையிலான போராட்டத்தினை முன்னெடுப்போம்

வடபகுதி மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சு பேச்சுவார்த்தை நடாத்திய பின்னரும், மீனவர்களின் கோரிக்கைகளிற்கு உத்தரவாதம் வழங்கிய பின்னர் இந்திய இழுவைப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை...

Read more

வதந்திகளை பரப்பாதீர்கள் : பாடகி எஸ் ஜானகி வேண்டுகோள்

பாடகி எஸ் ஜானகி தாம் நலமாக உள்ளதாகவும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவ்ம் தெரிவித்துள்ளார்.இசை உலகின் புகழ் பெற்ற மூத்த பாடகிகளில் எஸ். ஜானகியும் ஒருவர். இவருடைய...

Read more

மன்னாரில் உள்ளக வீதியூடாக காவல்துறையினர் துரத்திச் சென்ற குடும்பஸ்தர் படுகாயம்

மன்னார் ஜிம்ரோன் நகர் கிராமத்திற்கான உள்ளக வீதியில் நேற்று (27) புதன் கிழமை இரவு 8 மணியளவில் பதுங்கி நின்ற மன்னார் காவல் நிலைய வீதி போக்கு...

Read more

பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் மீண்டும் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை தபால் தொழிற்சங்க...

Read more

மாகாணசபைகளின் தேர்தல் குறித்த கலந்துரையாடல் இன்று

மாகாணசபைகளின் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கலந்துரையாடலில் மாகாண...

Read more
Page 1563 of 2145 1 1,562 1,563 1,564 2,145