இசை கலைஞரும், பிரபல பாப் உலக சூப்பர் ஸ்ரார் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் காலமானார். அவருக்கு வயது 89. புற்று நேயால் அவதிப்பட்டு வந்த...
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளதென தான் உணர்வதாக, ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்....
Read moreபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார். இதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம்...
Read moreயாழ். மானிப்பாயில் பிச்சை எடுக்க வந்தவர்களாலேயே குறித்த பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 35வயதுடைய நபர் ஒருவர் மானிப்பாய்...
Read moreமுல்லைத்தீவு – செல்வபுரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரின் துணிகரமான செயல் அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகின்றது. குறித்த மூதாட்டி அவரது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மகள் ஆசிரியர்...
Read moreவடபகுதி மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சு பேச்சுவார்த்தை நடாத்திய பின்னரும், மீனவர்களின் கோரிக்கைகளிற்கு உத்தரவாதம் வழங்கிய பின்னர் இந்திய இழுவைப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை...
Read moreபாடகி எஸ் ஜானகி தாம் நலமாக உள்ளதாகவும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவ்ம் தெரிவித்துள்ளார்.இசை உலகின் புகழ் பெற்ற மூத்த பாடகிகளில் எஸ். ஜானகியும் ஒருவர். இவருடைய...
Read moreமன்னார் ஜிம்ரோன் நகர் கிராமத்திற்கான உள்ளக வீதியில் நேற்று (27) புதன் கிழமை இரவு 8 மணியளவில் பதுங்கி நின்ற மன்னார் காவல் நிலைய வீதி போக்கு...
Read moreபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் மீண்டும் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை தபால் தொழிற்சங்க...
Read moreமாகாணசபைகளின் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கலந்துரையாடலில் மாகாண...
Read more