இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், அரசாங்கத்தால் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு .இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் அலுவலகத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது....
Read moreஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்க அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக்...
Read moreவடக்கு மக்களுக்கு கருணை, இரக்கம், பரிவு என்பனவே தேவை. இதனைவிடுத்து சட் டத்தின் மூலமோ, அரசியல் திருத்தங்கள் மூலமோ அவர்களின் மனங்களை வென்றுவிட முடியாது. இதனை நாடு...
Read moreமாணவி றெஜினாவின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சுழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று...
Read moreதென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள Baoshan நகர மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடைகொண்ட lingzhi வகை காளான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 10 கிலோ எடையும்,...
Read moreசௌதி அரேபியாவில் பெண் தொகுப்பாளர் ஒருவர் ’அநாகரீகமாக’ ஆடை அணிந்தது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை குறித்து...
Read moreஅனைத்து நாடுகளுக்குமாக பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுகளுக்கு நிலைவிவரும் பற்றாக்குறை இரண்டு மாதங்களில் நீக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்தின்போது உள்நாட்டு...
Read moreமலையக பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் அதற்கு விலை அதிகரித்துள்ளது என்று...
Read moreசமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நாட்களில் நுகர்வோர் அதிகார...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் புறக்கணிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. தனது நாட்டுக்கு எதிரான பிரேரணையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதத்துக்கு எடுத்துக்...
Read more