Easy 24 News

ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணிபுரிவது அவசியம்

ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணிபுரிவது அவசியம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்திலுள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் பின்னர்...

Read more

அமெரிக்க பத்திரிகை அலுவலகத்தில் 5 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திலுள்ள அன்னபோலிஸ் பகுதியில் ‘தி கேப்பிடல் கெஜட்’ எனும் செய்தி நிறுவன அலுவலகத்தில் நுழைந்த மர்மநபர், கண்மூடித்தனமாக நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர்...

Read more

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்: கனிமொழி எம்.பி.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் கிராம மக்களுக்கு தேர்தல் மூலம் பெற வேண்டிய பலன்கள் கிடைக்கவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு...

Read more

மாத்தறை நகைக்கடை கொள்ளை: 3 சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மாத்தறையில் நகைக்கடையொன்றில் கொள்ளையிடச் சென்று தலைமறைவாகிய மூன்று சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுள் பிரபல பாதாளக்குழு உறுப்பினரான ஹபரகட வசந்தவும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...

Read more

பி.டெனிஸ்வரன் வழக்கு ஒத்திவைப்பு

வடக்கு மாகாண மீன் பிடித்துறை முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு...

Read more

சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைப்பு

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. வாழ்க்கைச்செலவு குழு கூடி எடுத்த...

Read more

தேக்குமரக் குற்றிகளை கடத்தியா 3 பேர் கைது

மட்டக்களப்பு கரடியனாறில் சட்டவிரோதமாக தேக்குமர குற்றிகளை ஏற்றிச் சென்ற 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்....

Read more

மல்லாகம் துப்பாக்கிச்சூடு: 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் கடந்த 17 ஆம் திகதி மாலை அமைதியின்மையை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மல்லாகம்...

Read more

மஹிந்தவுக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்த கடற்படை அதிகாரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக, கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரி தொடர்பான அறிக்கை, இலங்கை கடற்படை நிறுவனத்திடன் இல்லையென, கடற்படை தளபதி...

Read more

தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த அண்ணன்

திருச்சி மாவட்டத்தில் அண்ணன் தங்கை காதல் காரணத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டனர். 17 வயது சிறுவனுக்கு, 15 வயது சிறுமியின் மீது...

Read more
Page 1561 of 2145 1 1,560 1,561 1,562 2,145